Monday, February 27, 2006

டூயட்...

தமிழ் திரைப்படங்களில், பாடல்களைத் தவிர பிற காட்சிகளில் வரும் கவிதைகள் அவ்வளவாக மனதில் நிற்பதில்லை. அவற்றுள் ஒன்று இதோ...

"டூயட்" திரைப்படத்தில், எனக்கு மிகவும் பிடித்த வைர வரிகள்...

சத்தத்தினால் உண்ட பித்தத்தினால்
காதல் யுத்ததினால் எனது ரத்ததினால்
கவிதை எழுதி வைத்தேன் தோழி.
இரு கண்ணிருந்தால் வாசித்து போடி.
கண் பார்த்ததும், கெண்டை கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும், தள்ளிப்பின் பார்த்ததும்
சுட்டாலும், மறக்காது நெஞ்சம்.
முற்றும் சொன்னத்தில்லை தமிழுக்கு பஞ்சம்.
கண்டிப்பதால், என்னை நிந்திப்பதால்,
நெஞ்சை தண்டிப்பதால், தலையை துண்டிப்பதால்,
தீராது என் காதல் என்பேன்.
நீ தீ அள்ளி தின்னச்சொல் தின்பேன்.
உம் என்று சொல், இல்லை நில் என்று கொல்.
என்னை வாவென்று சொல் இல்லை போவென்று கொல்.
உம் என்றால் உள்ளதடி சொர்க்கம்.
நீ இல்லை என்றால் ஈடுகாடு பக்கம்.

4 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்லதொரு பதிவு!
வாழ்த்துக்கள்.




http:\\seralathan.blogspot.com

தமிழ் தாசன் said...

சேரல் அவர்களே..

பதிவுக்கு வந்தமைக்கு நன்றி..

//நல்லதொரு பதிவு!//

வாழ்த்துக்களுக்கு என் வணக்கங்கள்.

J S Gnanasekar said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

-ஞானசேகர்

தமிழ் தாசன் said...

ஞானசேகர் அவர்களே..

பதிவுக்கு வந்தமைக்கு நன்றி..

//நல்ல பதிவு!//

வாழ்த்துக்களுக்கு என் வணக்கங்கள்.