Sunday, April 23, 2006

கேட்டதில் பிடித்தது(2)...

ஒரு பாடல் மக்கள் மனதில் இடம்பெற, பாடல்வரிகள் கவித்துவத்துடன் இருத்தல் மிக மிக அவசியம்.

"ஸ்டார்" படத்தில் இடம்பெற்ற "மனசுக்குள் ஒரு புயல்" பாடலின் இந்த வரிகள் மிகவும் பிடித்திருந்த்து.

மூங்கிலுக்குள் நுழைகின்ற காற்று
முக்திப்பெற்று திரும்புதல் போல
உன் மடியில் சொல்லாய் விழுந்தவன்
கவியாய் முளைத்தேன்.
உன் பொன்மடி வாழ்க.


உங்களை கவர்ந்த சில வரிகளை இங்கு பகிர்ந்துகொள்ளுங்களேன்.....