காதல் வலி...
காதலியே.... உன்னால்எனக்கு எப்பொழுதும்காதல்... வலியே...காதலியாய் நீஇருந்தபோதும் காதல்... வலியே...காரணம்,மகிழ்ச்சியின்முடிவிலி வலியே..."இருந்த" என்பதால்இல்லை இப்பொழுதுகாதலியாய்.இருக்கின்றாய்காதல் வலியாய்...மருத்துவத்தில், மெய்யில்வலி வரவழி இரண்டு.தீவிர வலிதிடீரென்று வருவது.தொடர் வலிதொடர்ந்து வருவது.மெய் வலியின்மூலம் புரியவில்லைஎனக்கு.வலி மட்டும்மெய்யன புரிந்ததுஉயிர்க்கு.அது,திடீரென்றுதீவிரமாய் வந்துதினம் தொடரும் வலிகாதல் வலியே...காதல் வலிக்குவலி நிவாரணம்இல்லை.இருந்தால் அதுகாதல் வலியில்லை.காதலியே.... உன்னால்எனக்கு எப்பொழுதும்காதல்... வலியே...- தமிழ் தாசன்
No comments:
Post a Comment