தமிழ் தாசன்
தமிழர் என்றோர் இனம் உண்டு , தனியே அதற்கோர் குணம் உண்டு
Tuesday, January 09, 2007
புரியவில்லையடி...
காத்திருக்கிறேன் உனக்காக
கடலலை அருகில் - உன்
நினைவலைகளில் மூழ்கி
தாமதமாய் வந்தாய் நீ
சோகத்தை தாங்கி
புரியவில்லையடி எனக்கு
"பிரிந்துவிடலாம்" என்று
உன் கண்கள் பணிந்தபோது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment