Tuesday, January 09, 2007

புரியவில்லையடி...


காத்திருக்கிறேன் உனக்காக
கடலலை அருகில் - உன்
நினைவலைகளில் மூழ்கி

தாமதமாய் வந்தாய் நீ
சோகத்தை தாங்கி

புரியவில்லையடி எனக்கு
"பிரிந்துவிடலாம்" என்று
உன் கண்கள் பணிந்தபோது.

No comments: